Tuesday, 14 August 2012

ஏசு எனும் மானுட ரட்சகர்….!

  • மனிதம் கொன்று மரித்துப்போனமக்களுக்காக . . .
    மரணம் கொண்டு மரணம் வென்ற
    மானுட தெய்வம் . . .
  • உயிரோடிருந்தும் உயிர்பில்லாதமக்களுக்காக . . .
    உயிர் துறந்தும் உயிர்ததிருக்கும்
    உயர் தெய்வம் . . .
  • முப்பது காசுக்காக காட்டிக்கொடுத்தமக்களையும் . . .
    காத்து நிற்க்கும்,
    கருணை தெய்வம் . . .

No comments:

Post a Comment

நண்பன் கண்ணதாசனின் கவிதைகள்

 என் பள்ளிதோழன் கண்ணதாசனின் கவிதைகளை பத்திரப்படுத்தி வைத்திருந்தேன். இன்று மீண்டும் அந்த குறிப்பேடுகளை கண்டெடுத்தேன். அவற்றை அப்படியே அவனின்...