Tuesday, 14 August 2012

மரணம் தாண்டியும் வாழும் காதல்…!


















  • பெயர்ந்து விழுந்த ” இரு ” செதில்கள் …
    பாழடைந்த கல்லறை என்றே -
    பலருக்குத் தெரியும்…..

  • உனக்காக – நான்…
    கண் திறந்து காத்திருப்பது
    எனக்கு மட்டுமே புரியும் ….!

  • கணவனோடாவது வருவாயா …. ?
    கண்ணீர் சிந்த – என்
    கல்லறைக்கு ….!

No comments:

Post a Comment

நண்பன் கண்ணதாசனின் கவிதைகள்

 என் பள்ளிதோழன் கண்ணதாசனின் கவிதைகளை பத்திரப்படுத்தி வைத்திருந்தேன். இன்று மீண்டும் அந்த குறிப்பேடுகளை கண்டெடுத்தேன். அவற்றை அப்படியே அவனின்...