Tuesday, 14 August 2012

அதிசயம்…!

 
 
என்னவளின் உருவில்   
எதிரே வந்து நின்றது   
இத்தனை நாளாய்   
உருவம் இல்லாமலிருந்த - என்னுயிர் ...!  

No comments:

Post a Comment

நண்பன் கண்ணதாசனின் கவிதைகள்

 என் பள்ளிதோழன் கண்ணதாசனின் கவிதைகளை பத்திரப்படுத்தி வைத்திருந்தேன். இன்று மீண்டும் அந்த குறிப்பேடுகளை கண்டெடுத்தேன். அவற்றை அப்படியே அவனின்...