Tuesday, 14 August 2012

தோழிக்கு ஒரு மண வாழ்த்து


காலப்பெருவெளியில்
கடந்து வந்த பாதையெல்லாம் ,
பஞ்சு மெத்தையொ
கல்லோடினைந்த  முட்களொ ?!
----
காத்திருந்த கள்வனுக்கு,
வந்ததோர் யோகம் – இனி
கடந்து போகும் பாதையெல்லாம்
பட்டு விரிப்பென மாற
ஆனந்த வெற்றியையே அள்ளித்தர...
----

 ஆருயிர் தோழியெ – நீ
ஆட்கொன்டாய் ஒருவனை !
ஆனந்தமாய் வாழ்க !
அகிலம் வியப்புற …!
----

No comments:

Post a Comment

நண்பன் கண்ணதாசனின் கவிதைகள்

 என் பள்ளிதோழன் கண்ணதாசனின் கவிதைகளை பத்திரப்படுத்தி வைத்திருந்தேன். இன்று மீண்டும் அந்த குறிப்பேடுகளை கண்டெடுத்தேன். அவற்றை அப்படியே அவனின்...