Tuesday, 14 August 2012

இது என்ன மாயம்…..!



சண்டையிட்டுபேசாமலிருந்த இரு மாதங்களும்
இரு நொடிகள் ஆயின….
உன் முகத்தில்
சிரிப்பைக் கண்ட போது…!

No comments:

Post a Comment

நண்பன் கண்ணதாசனின் கவிதைகள்

 என் பள்ளிதோழன் கண்ணதாசனின் கவிதைகளை பத்திரப்படுத்தி வைத்திருந்தேன். இன்று மீண்டும் அந்த குறிப்பேடுகளை கண்டெடுத்தேன். அவற்றை அப்படியே அவனின்...