Tuesday, 14 August 2012

அன்பே …



                                                  நீ -
                         என்னை காயப்படுதுகிறாய்..  
                         இருந்தும் சிரிக்கிறேன் ...!  
                         காயப்படுத்துவதற்காகவாவது என்னருகில் ,  
                         இருக்கிறாயே என்று எண்ணி...!

No comments:

Post a Comment

நண்பன் கண்ணதாசனின் கவிதைகள்

 என் பள்ளிதோழன் கண்ணதாசனின் கவிதைகளை பத்திரப்படுத்தி வைத்திருந்தேன். இன்று மீண்டும் அந்த குறிப்பேடுகளை கண்டெடுத்தேன். அவற்றை அப்படியே அவனின்...