Saturday, 17 June 2017

தனிமை (பகுதி 1)

தனிமையில் துணைக்கு
உன் நினைவுகளும்.....

தாய் மண்ணில் உன்னோடு கழிந்த...
நாட்களின் சுவடுகளும்...

நீ தாயாகிவிட..
நானும் தகப்பனாகிவிட...

தன் குடும்பத்திற்காக...
தனிமை சுமப்பவனும் தாயே....


வெளிநாடு வாழ்
ஆண்களுக்கு சமர்பனம்.

No comments:

Post a Comment

நண்பன் கண்ணதாசனின் கவிதைகள்

 என் பள்ளிதோழன் கண்ணதாசனின் கவிதைகளை பத்திரப்படுத்தி வைத்திருந்தேன். இன்று மீண்டும் அந்த குறிப்பேடுகளை கண்டெடுத்தேன். அவற்றை அப்படியே அவனின்...