Saturday, 24 June 2017

அன்பு

இதயம் நானாக இருந்த போதும்…
அதில் தைத்த அம்பு நீயாக இருந்த போதும்…
வலிக்கவில்லை எனக்கு…
அன்பே அம்பாகிப் போனதால்…

No comments:

Post a Comment

நண்பன் கண்ணதாசனின் கவிதைகள்

 என் பள்ளிதோழன் கண்ணதாசனின் கவிதைகளை பத்திரப்படுத்தி வைத்திருந்தேன். இன்று மீண்டும் அந்த குறிப்பேடுகளை கண்டெடுத்தேன். அவற்றை அப்படியே அவனின்...