கடந்து
போவது தானே
வாழ்க்கை என்று
ஆறுதல் சொல்லிக் கொண்டேன் !
ஆனால்...
அது
கடந்து சென்ற போது
வலித்ததை விட
விட்டுப் போன சுவடுகள்
அதிகமான வலியை
தினம் தினம் தருகின்றன !
என் பள்ளிதோழன் கண்ணதாசனின் கவிதைகளை பத்திரப்படுத்தி வைத்திருந்தேன். இன்று மீண்டும் அந்த குறிப்பேடுகளை கண்டெடுத்தேன். அவற்றை அப்படியே அவனின்...
No comments:
Post a Comment