Saturday, 21 December 2024

சிறுக்கி



 முந்தானை பார்க்கிறாள்

இந்த ஆணை சாய்க்கிறாள் 


முறுவல் பூக்கிறாள்

மனம் பூரணமாக நிறைகிறாள் 


நெற்றியில் சரிந்து விழும் 

கற்றை குழலில்

என் ஒற்றை இதயம்

கொள்ளை அடிக்கிறாள் 


தன் சிற்பம்

என் நெஞ்சில் தானே வடிக்கிறாள்...


ஏக்கம் பெருக்கி

என்னை வதைக்கும் சிறுக்கி...



- ஆக்கம்

- சுந்தர இராஜசேகரன்

No comments:

Post a Comment

நண்பன் கண்ணதாசனின் கவிதைகள்

 என் பள்ளிதோழன் கண்ணதாசனின் கவிதைகளை பத்திரப்படுத்தி வைத்திருந்தேன். இன்று மீண்டும் அந்த குறிப்பேடுகளை கண்டெடுத்தேன். அவற்றை அப்படியே அவனின்...