உடலில் காமம் தீர்ந்து போனாலும்...
உயிரில் உன் மீதான காதல் தீராதடி....
உயிரோடு இருக்க உணவு காரணமோ....
ஆம் எனில்
நான் உயிர்ப்போடிருக்க நீ தான் காரணம்....
மாயை என்றார்கள் உலகத்தை...
மறு பரிசீலனை செய்வேன்
மறுஜென்மம் வரை....
மலர் பூங்கோடியே உன்னால்
பிறை நிலவே....
என்னை பினை கைதியாக்கியவளே....
மிஸ் யூ குட்டி....💓
Tuesday, 13 November 2018
தனிமை ( பகுதி 5 )
Subscribe to:
Post Comments (Atom)
நண்பன் கண்ணதாசனின் கவிதைகள்
என் பள்ளிதோழன் கண்ணதாசனின் கவிதைகளை பத்திரப்படுத்தி வைத்திருந்தேன். இன்று மீண்டும் அந்த குறிப்பேடுகளை கண்டெடுத்தேன். அவற்றை அப்படியே அவனின்...
-
என் பள்ளிதோழன் கண்ணதாசனின் கவிதைகளை பத்திரப்படுத்தி வைத்திருந்தேன். இன்று மீண்டும் அந்த குறிப்பேடுகளை கண்டெடுத்தேன். அவற்றை அப்படியே அவனின்...
-
அவள் கண்களால் மொத்தமும் கிழி பட்டும் நித்தமும் துடிக்கிறதேனோ? நெஞ்சே உன் மோட்சம் அவள் முத்தத்திலா? மொத்தத்திலா? எத்தனை சக்தி அவள் மாய ...
-
It's been six years, We are walking together, The awesome journey Praying to Shiva ,for the same to be continued As usual the...
No comments:
Post a Comment