Tuesday, 13 November 2018

தனிமை ( பகுதி 5 )

உடலில் காமம் தீர்ந்து போனாலும்...
உயிரில் உன் மீதான காதல் தீராதடி....
உயிரோடு இருக்க உணவு காரணமோ....
ஆம் எனில்
நான் உயிர்ப்போடிருக்க நீ தான் காரணம்....
மாயை என்றார்கள் உலகத்தை...
மறு பரிசீலனை செய்வேன்
மறுஜென்மம் வரை....
மலர் பூங்கோடியே உன்னால்
பிறை நிலவே....
என்னை பினை கைதியாக்கியவளே....
மிஸ் யூ குட்டி....💓

No comments:

Post a Comment

நண்பன் கண்ணதாசனின் கவிதைகள்

 என் பள்ளிதோழன் கண்ணதாசனின் கவிதைகளை பத்திரப்படுத்தி வைத்திருந்தேன். இன்று மீண்டும் அந்த குறிப்பேடுகளை கண்டெடுத்தேன். அவற்றை அப்படியே அவனின்...